Tuesday, June 15, 2010

நானே கேள்வி? நானே பதில்! -2

விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பதை பற்றியும், பிரபாகரனின் தம்பி என்கின்ற துண்டுப் பிரசுரங்கள் பற்றி எதேனும் பதில் உம்மிடம் உண்டா?



தம்பியின் தம்பிகள் தமிழர்களுகாக உயிரை கொடுப்பவர் அன்றி எடுப்பவர் அல்லர். வேணும் என்றால் 'அண்ணா'வின் தம்பிகள் அச்செயலை செயலாம்? குறிப்பு - தினகரன் தீ வைப்பு.

No comments:

Post a Comment