Tuesday, February 9, 2010

எங்கள் தங்க தலைவன் ! ! !



'தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'

- பாரதிதாசன்


குறிப்பு:

கொளத்தூர் மணியின் ஊரில் பிரபாகாரன் பயிற்சி எடுத்து உள்ளார். அவ்வூர் காவேரி ஆறு தமிழ்நாட்டில் முதலில் கால் பதிக்கும் இடமனா மேட்டூரில் உள்ளது.

No comments:

Post a Comment